திருச்சியில் தேர்தல் புறக்கணிப்பு:
- jnfmtamil
- Mar 25
- 1 min read
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பாறைத்துறையில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 16 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததைக் கண்டித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முழுமையாகப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.


Comments